
கோபன்ஹேகன் முரண்பாடுகளின் பின்னணி
எம்.எஸ்.ஸ்வாமிநாதன்
பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாட்டில் சட்டமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒப்பந்தம் எட்டப்படாது போனதன் காரணங்களை அலசுகிறார் இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன்.
கோபன்ஹேகன் மாநாட்டின் இறுதியில் அனைத்து நாடுகளும் சட்டமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்படவில்லை.
மாறாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையில் கரிமக் குறைப்பு செய்வதாக உடன்படும் ஒரு ஒப்பந்தம் மட்டுமே உருவாகியுள்ளது.
கோபன்ஹேகனில் செல்வந்த நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் இடையில் பருவநிலை மாற்றம் தொடர்பான முரண்பாடுகள் வெடித்ததற்கான காரணங்கள் தொடர்பில் இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன் தமிழோசையில் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.
பேட்டியை க் கேட்க சொடுக்கவும்:
செய்தி மூலம்: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/12/091220_msswaminathan.shtml
No comments:
Post a Comment